இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு
இலங்கையில் ஆபத்தான டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாறுபாட்டு புதிய வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட தெமட்டகொட பகுதியில் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. டெல்டா மாறுபாட்டிற்காக நாட்டின் பிற பகுதிகளிலும் சோதனைகளை நடத்த சுகாதார … Continue reading இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ள வைரஸ்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed